பல்லவி
லாலி லாலியனியூசேரா 1வன-
மாலி மாலிமிதோ ஜூசேரா
சரணம்
சரணம் 1
தே3வ தே3வயனி பிலிசேரா
மஹானுபா4வ 2பா4வமுன தலசேரா (லா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
லாலி/ லாலி/-அனி/-ஊசேரா/
'லாலி/ லாலி'/யென/ தாலாட்டினேனய்யா/
வனமாலி/ மாலிமிதோ/ ஜூசேரா/
வனமாலி/ காதலுடன்/ நோக்கினேனய்யா/
சரணம்
சரணம் 1
தே3வ/ தே3வ/-அனி/ பிலிசேரா/
'தேவ/ தேவா'/ யென/ அழைத்தேனய்யா/
மஹானுபா4வ/ பா4வமுன/ தலசேரா/ (லா)
பெருந்தகையே/ உள்ளத்தினில்/ நினைத்தேனய்யா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - மாயா தா3ரி - மாய தா3ரி.
4 - ப4ஜனரா - ப4ஜனெரா.
ஊசேரா, ஜூசேரா, பிலிசேரா... போன்ற சொற்கள் - ஊசெத3ரா, ஜூசெத3ரா, பிலிசெத3ரா... என.
Top
மேற்கோள்கள்
1 - வனமாலி - வனமாலி - வைஜயந்தி எனப்படும் மாலை அணியும் அரி. துளசி, மல்லிகை, மந்தாரம், பாரிஜாதம் மற்றும் தாமரை மலர்களாலான மாலை. 'மாலைகள்' நோக்கவும்.
Top
விளக்கம்
2 - பா4வமுன தலசேரா - இஃது உள்ளப்பாங்கினைக் காட்டுவது. இந்நிலையினை உணரத்தான் முடியும்; சொற்களினால் விவரிக்க இயலாது.
3 - மாயா தா3ரி - தா3ரி என்ற வடமொழிச்சொல்லுக்கு, 'அழிப்பவன்' என்றும் 'தலைவன்' என்றும் பொருளுண்டு. அதே தெலுங்கு சொல்லுக்கு, 'அழிப்பவன்', 'தலைவன்' மற்றும் 'அணிபவன்' என்றும் பொருளுண்டு. ஆயின், 'மாயையின் தலைவன்' என்று இங்கு
பொருள் கொள்ளல், கீழ்க்கண்ட பகவத்-கீதை அத்தியாயம் 7, செய்யுள் 14-ன் படி பொருந்தும் -
கண்ணன் பகர்வது -
"உண்மையில், குணங்களாலான எனது இந்த மாயை கடத்தற்கரியது. எனக்கு தொண்டு செய்பவர்கள் மட்டுமே இந்த மாயையினை கடக்கவல்லர்." (ஸ்வாமி ஸ்வரூபாநந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.)
காமனின் பகைவன் - சிவன்
மாயையின் தலைவா - 'மாயையினை அழிப்போனே' எனவும் கொள்ளலாம்.
Top